Saturday, 4 March 2017

[www.keralites.net] Mirchi & Mime in Powai Mumbai - Supported entirely by hearing and speech-impaired wait staff,

 


Mirchi & Mime in Powai Mumbai - Supported entirely by hearing and speech-impaired wait staff,



https://www.youtube.com/watch?v=3-vgd7R2NkI     video    1 min 42 seconds

https://www.youtube.com/watch?v=68iBlhVVdGI    video  3 min   39 sec In Hindi and English

Speech and hearing impaired individuals at this Mumbai Restaurant are revolutionising the dining experience with their special powers.



__._,_.___

Posted by: Ravi Narasimhan <ravi.narasimhan.in@gmail.com>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)

Have you tried the highest rated email app?
With 4.5 stars in iTunes, the Yahoo Mail app is the highest rated email app on the market. What are you waiting for? Now you can access all your inboxes (Gmail, Outlook, AOL and more) in one place. Never delete an email again with 1000GB of free cloud storage.

KERALITES - A moderated eGroup exclusively for Keralites...

To subscribe send a mail to Keralites-subscribe@yahoogroups.com.
Send your posts to Keralites@yahoogroups.com.
Send your suggestions to Keralites-owner@yahoogroups.com.

To unsubscribe send a mail to Keralites-unsubscribe@yahoogroups.com.

Homepage: http://www.keralites.net

.

__,_._,___

[www.keralites.net] : சிரிப்பாய்ச் சிரிக்கட்டும் வாழ்க்கை: வண்ணக்கதிர் 26 பிப்ரவரி 2017

 




Subject: Fwd: சிரிப்பாய்ச் சிரிக்கட்டும் வாழ்க்கை: வண்ணக்கதிர் 26 பிப்ரவரி 2017
 
 
From: Venugopalan SV <sv.venu@gmail.com>
அன்பானவர்களுக்கு 
 
தீக்கதிர் இணைப்பு வண்ணக்கதிரில் வெளிந்த கட்டுரை இது.. உங்கள் வாசிப்புக்கும், கருத்துக்கும்.
 
 
எஸ் வி வேணுகோபாலன் 
சென்னை 24
94452 59691
சிரிப்பாய்ச் சிரிக்கட்டும் வாழ்க்கை 
எஸ் வி வேணுகோபாலன் 
 
சிரிக்கச் சொன்னால் காசு கேட்கும் சீமைச்சாமி...என்பது கண்ணதாசனின் 'சாமியிலும் சாமி இது ஊமைச்சாமி' (எங்கள் தங்க ராஜா) என்ற திரைப்படப் பாடலில் வரும் ஒரு வரி.  உம்மு னு இருப்பது, உர்ர்ன்னு பார்ப்பது, வள்ளுன்னு பிடுங்கி எடுப்பது என பலருக்கும் அடையாள மொழி உருவாக்கப்பட்டிருக்கிறது. இன்றைய அன்றாட வாழ்க்கையின் வேகமான தாளகதி ஓட்டத்தில் சிக்கித் தலை தெறிக்க ஓடிக் கொண்டிருக்கின்றனர் மனிதர்கள். இறுக்கமான முகங்களும், எப்போதும் பதட்டமான வேலைமுறையும்,எதிலும் பொருந்தாத ஓட்டமுமாகக் கடந்து சென்று கொண்டிருக்கும் பொழுதுகளில் அவர்களைச் சற்றே தளர்த்திக் கொடுத்துத் தரையில் கால் ஊன்ற வைத்துக் கொஞ்சம் சிரிக்கவும் வைக்காவிட்டால் என்ன ஆகும் நிலைமை என்பதை சமூகம் சற்று சிந்திக்க வேண்டிய காலமிது.
 
நகைச்சுவை உணர்ச்சி மட்டும் இல்லை என்றால் நான் எப்போதோ என் வாழ்க்கையை முடித்துக் கொண்டிருப்பேன் என்று மகாத்மா காந்தி ஒருமுறை சொன்னாராம். எத்தனை பளு தோள்களை அழுத்திக் கொண்டிருந்தாலும், அலட்டிக்கொள்ளாமல் ஜோக் அடித்துக் கொண்டிருக்கும் மனிதர்களையும் நாம் பார்க்கவே செய்கிறோம்.
 
நண்பர்சீ னிவாச நாராயணன், ஓர் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி. அண்மையில் பார்க்க வந்த இடத்தில், "எனக்கு ரொம்ப நாளாக இருதய ஆபரேஷன் பண்ணனும்னு ஆசை....ஆனால் முடியலியே" என்றார். உடனே அருகில் இருந்த இன்னொரு நண்பர், அடடா, இதெல்லாம் தாமதம் செய்யக் கூடாதே என்றார். அவரோ அலட்டிக்கொள்ளாமல், "நான் ஆபரேஷன் செய்யத் தயாராத்தான் இருக்கேன், ஆனால் யாரும் என்கிட்டே செஞ்சுக்கத் தயாரா இல்லையே" என்றார். எத்தனை அசலான நகைச்சுவை... 
 
மன நல மருத்துவர் ஜி ராமானுஜம் அவர்களது ஹாஸ்யமான ஆங்கிலக் கட்டுரை ஒன்றை சில ஆண்டுகளுக்குமுன்  தி இந்து நாளேட்டின் திறந்த பக்கத்தில் வாசித்த அந்தக் கணத்திலேயே அவரோடு நட்பு உருவாக்கிக் கொண்டேன்.  சில மாதங்களுக்குப் பிறகு சென்னை வந்தவர், ஒரு நாள் காலையில் அலைபேசியில் அழைத்து உங்கள் வீட்டுக்கு எப்படி வருவது என்று கேட்டார். அவரது உறவினர் வீட்டிலிருந்து  மிக அருகில்தான் எங்கள் வீடு என்பதால் விலாவாரியாக வழியைச் சொல்லி முடித்ததும், ராமானுஜம் இப்படி சொன்னார்:"....அதெல்லாம் சரி, நான் உங்கள் வீட்டு வாசலுக்கு எப்போதோ வந்து சேர்ந்துவிட்டேன், வீட்டுக்குள் எப்படி வருவது என்றுதான் கேட்டேன்..." என்றார். அத்தனை அசத்தல் குறும்பு நிறைந்த மனிதர்.
 
கல்லூரியில் எனக்கு வாய்த்த நண்பர்கள் பலர் அராஜகத்திற்கு நகைச்சுவை உணர்வு படைத்தவர்களாக இருந்தனர். ஒருமுறை அதில் ஒருவன் சொன்னான், "சட்டைப்பையில் ஐம்பது ரூபாய் இருக்கு...எப்படி செலவு செய்யறதுன்னு தெரியல". உடனே அடுத்தவன் சொன்னான், என் கையில் கொடு, உடனே செலவழித்துக் காட்டுகிறேன் என்று. முதலாமவன் பதில் இதுதான்:"நான் குறிப்பிட்டதே உன் சட்டைப்பையில் உள்ள பணத்தைத் தான், எங்கே சீக்கிரம் அதைச் செலவழிக்கும் வழியைப் பார்"
 
புகழ் பெற்ற இருதய மருத்துவர் பி எம் ஹெக்டே தமது கட்டுரை ஒன்றில், மனம் விட்டுச் சிரிக்கும்போது உடலின் நன்மைக்கு வழி வகுக்கும் என்டார்பின்கள் மூளையில் அதிகம் சுரக்கின்றன என்ற ஆய்வு பற்றிக் குறிப்பிட்டு, நகைச்சுவை உணர்வின் தேவையைப் பற்றிச் சிறப்பாகக் குறிப்பிட்டிருக்கிறார் ("உள்ளங்கையில் உடல் நலம்" - விகடன் பிரசுரம்).  அவர் மேற்கோள் காட்டி இருக்கும் சுவாரசியமான கதை இதுதான்அமெரிக்காவில் அறுபதுகளில் வாழ்ந்த பிரபல பத்திரிகையாளர் நார்மன் கசின்ஸ், சிக்கலான தண்டுவட நோய் ஒன்று முற்றி இருந்த காரணத்தால் சுண்டுவிரலைக்  கூட அசைக்க இயலாது மருத்துவமனையில் இருந்திருக்கிறார்அவரது ஆயுள் எப்போதும் முடிந்துவிடக் கூடும் என்று சொல்லப்பட்ட நிலையில்நண்பர்கள் பலர் அவரை வந்து பார்த்துச் சென்றுள்ளனர். அதில் ஒருவர் தங்களுக்கிடையே பகிர்ந்துகொண்ட பழைய துணுக்கு ஒன்றைச் சொல்லி சிரித்தபோது, நார்மன் விரல்களை அசைத்தது கவனிக்கப்பட்டது. உடனே, மிகவும் நகைச்சுவை நிரம்பிய காணொளி நாடாக்கள் தருவிக்கப்பட்டு அவருக்குப் போட்டுக் காட்டப்பட்டதில், நான்கே வாரங்களில் உடல்நலம் தேறி அந்த மனிதர் வீடு திரும்பிய அசாத்திய நிகழ்வு பற்றி ஹெக்டேவின் கட்டுரை பேசுகிறது.
 
"வேறு ஜீவராசிகள் செய்ய முடியாத செயலாக்கும் இந்தச் சிரிப்பு" என்று  சிரிப்பை மேன்மைப்படுத்தினார் கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன். ஆனால், நாய் உள்ளிட்ட விலங்குகளுக்கும் சிரிப்பு உணர்ச்சி உண்டு, ஆனால் அவற்றின் நீண்ட முகவாகு காரணமாக அவை சிரிப்பது தெரிவதில்லை என்று சில ஆய்வாளர்கள் கருதுவதாக அதே கட்டுரையில் ஹெக்டே சுட்டிக்காட்டுகிறார். மனிதர்களாகிய நமக்கு சிரிக்கத் தயக்கம் என்ன....
 
ழுத்தாளர் சுஜாதா அநியாயத்திற்கு ஹாஸ்ய உணர்ச்சி கொண்டிருந்தவர் என்பதை அவரது எழுத்துக்களில் சாதாரணமாகப் பார்க்க முடியும். அவர் வார இதழொன்றில் கேள்விகளுக்குப் பதில் எழுதிக் கொண்டிருந்த காலத்தில் "எழுதுவதை எப்போது நிறுத்துவீர்கள்?" என குதர்க்கமாக வந்த கேள்விக்கு அவர் அளித்த பதில்: "பெரும்பாலும் இரவு பத்தரை மணி. அதற்குமேல் விழித்திருந்து எழுத முடிவதில்லை". 
 
வாசகரோ, பத்திரிகையாளரோ யாரும் எளிதில் சந்தித்து நேர்காணல் செய்துவிட முடியாது என்று சொல்லப்பட்ட புகழ்வாய்ந்த எழுத்தாளர் ஆர் கே நாராயண் பெங்களூருவில் வசித்துவந்தபோது, சுஜாதா அவரை சந்திக்கச் சென்றிருக்கிறார்.  பல தடைகளை எதிர்கொண்டு முன்னேறி அவரோடு இரண்டு மணி நேரத்திற்கு உட்கார்ந்து பேசியுமிருக்கிறார். ஒரு கட்டத்தில், "ரொம்ப சந்தோஷம்  ...அப்ப, உத்தரவு வாங்கி கொள்கிறேன்" என்று எழுந்தாராம் சுஜாதாஅலட்டிக் கொள்ளாமல் காதுகளில் இருந்து பஞ்சை எடுத்து வெளியே போட்டுவிட்டு, "போய்வாருங்கள்" என்றாராம் ஆர் கே நாராயண்!
 
அப்புசாமி-சீதாப்பாட்டி (சீதே கெயவி !) பாத்திரங்களை பாக்கியம் ராமசாமி (ஜரா சுந்தரேசன்) படைக்கவும், அதற்கு உயிர்கொடுத்த ஓவியர் ஜெயராஜ் தமது லெட்டர் பேடில் அந்த இருவர் ஓவியத்தையே பதிந்து கொண்டார் என்று சொல்லப்பட்டதுண்டு. பாரதியார் நூற்றாண்டை ஒட்டி எழுதப்பட்ட கதையில், மகாகவி வாழ்ந்த வீட்டைக் காட்சிப்பொருளாக்கிக் காசு பண்ணத்துடிக்கும் அப்புசாமி அண்ட் கம்பெனி (ரசகுண்டு, பீமாராவ்) எங்கிருந்தோ யாரோ பயன்படுத்திய பழம்பொருள்கள் பலவற்றை மூர்மார்கெட் உள்பட தேடிச்சென்று வாங்கி வந்து நிரப்பி தடாலடி அடித்து, "இது பாரதி உட்கார்ந்த நாற்காலி, இது பாரதி பயன்படுத்திய மேசை..." என்றெல்லாம் அட்டைகள் எழுதி வைத்து முடித்திருக்கும். முதல்நாள் இரவு அங்கே நுழையும் சீதாப்பாட்டி, அப்புசாமியின் தொண்டுப்பணியைத் தனது ஒயிலான ஆங்கிலத்தில் பாராட்டிவிட்டுச் செல்வார். மறுநாள் காலை அமைச்சர் திறந்துவைத்துப் பார்த்துக் கொண்டே வருகையில் ஓரிடத்தில் வைக்கப்பட்ட பொருளைப் பார்த்ததும் பதறிப்போய் கோபத்தோடு என்ன இதெல்லாம் என்று கத்துவார். அவர் கை காட்டும் இடத்தில் ஒரு கலர் டிவி பெட்டியை வைத்து, பாரதியார் பார்த்த தொலைக்காட்சிப்பெட்டி என்று எழுதி வைக்கப்பட்டிருக்கும். வேறு யார், சீதே கெயவியின் வேலைதான்...மாட்டிக் கொள்பவரோ அப்புசாமி!
 
வால்ட் டிஸ்னியின் டாம் அண்ட் ஜெர்ரி தொடர்களைப் பிடிக்காத மனிதர் யார் இருப்பார் ! அந்த எலிக்குட்டியின் அட்டகாசத்தால் ஒவ்வொருமுறையும் தலையில் கையை வைத்துக்கொண்டு ஏமாந்து நிற்கும் டாம் எத்தனை பெரிய குறியீட்டுப் பாத்திரம்! ஒரு எபிசோடில், ஜெர்ரிக்கு அஞ்சலில் வந்துசேரும் புத்தகத்தை எடுத்து வைத்துப் படிக்கத் தொடங்கும் டாம் பெரிய எரிச்சல் அடையும். தான் வெவ்வேறு முறையில் ஜெர்ரியுடன் மோதி ஏமாந்த கதைகள் பலவற்றை எழுதி ஒரு புத்தகம் ஆக்கிவிட்டிருக்கும் ஜெர்ரி. கோபத்தோடு அதை அடிக்கலாம் என்று டாம் எழுந்திருக்கையில், தனக்கு வந்திருக்கும் ஒரு காசோலையுடன் ஜெர்ரி, டாம் எதிரே வந்து நிற்கும். இணைப்புக் கடிதத்தில் புத்தகத்திற்கான ராயல்டியில் ஒரு பகுதி டாமுக்குச் சேரும் என்று எழுதப்பட்டிருக்கும். அப்புறமென்ன, காசுதான் வருகிறதல்லவா, எந்தப்புத்தகத்தைப் பார்த்து வெகுண்டதோ, அதே புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு யாரைப் பற்றியோ படிக்கிறதுமாதிரி விழுந்து விழுந்து சிரித்தபடி படித்துக் கொண்டிருக்கும் டாம்!
 
பொருளில்லாமல் சிரிக்க வேண்டாம். சிரிக்காமல் இருப்பதிலும் பொருளில்லை. உன்னால் சிரிக்க முடியாவிட்டால் என்ன, உலகம் உன்னைப்பார்த்துச் சிரித்துவிட்டுப் போய்விடும் என்றார் அறிஞர் ஒருவர். புகைப்படக் கலைஞர்கள் 'ஸ்மைல் ப்ளீஸ்' என்று கெஞ்சிக் கேட்கும் நிலையில்தான் சமூகம் தீவிரமான முகத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது. உற்சாகமிக்க மனமிருந்தால் நோய்கள் விரைந்து குணமாகும் என்று மறைந்த மருத்துவர் குமாரசாமி, பிரபல மருத்துவர் கே வி திருவேங்கடம் அவர்களோடு இணைந்து எழுதிய ஆய்வுக்கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். கண்ணீர் ததும்பும் வாழ்க்கையைக் கூட கண்ணில் நீர் வர சிரித்து மாற்றிக் கொள்வோம்.
 
நகைச்சுவை நிறைக்கட்டும் நம் வாழ்க்கைத் தடங்களை..
 
***********
நன்றி: வண்ணக்கதிர் (பிப்ரவரி 26, 2017 ஞாயிறு தீக்கதிர் நாளிதழ் இணைப்பு)
 
 
 
--
You received this message because you are subscribed to the Google Groups "worldtamilnews" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamil-info+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


__._,_.___

Posted by: prasannam n <iampresanam@yahoo.co.in>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)

Have you tried the highest rated email app?
With 4.5 stars in iTunes, the Yahoo Mail app is the highest rated email app on the market. What are you waiting for? Now you can access all your inboxes (Gmail, Outlook, AOL and more) in one place. Never delete an email again with 1000GB of free cloud storage.

KERALITES - A moderated eGroup exclusively for Keralites...

To subscribe send a mail to Keralites-subscribe@yahoogroups.com.
Send your posts to Keralites@yahoogroups.com.
Send your suggestions to Keralites-owner@yahoogroups.com.

To unsubscribe send a mail to Keralites-unsubscribe@yahoogroups.com.

Homepage: http://www.keralites.net

.

__,_._,___

[www.keralites.net] 05-03-2017 TODAY’S MESSAGE FROM TRICHY PRASANNAN PEOPLE ON FACE BOOK [3 Attachments]

 






Wait, 
 
Animated Picture
 
My Whatsapp Number:   9791714474
If you want to join my whatsapp contact,
your name,
your place,
your mother tongue
should be mentioned
Don't send simply  Hi
 
05-03-2017  TODAY'S MESSAGE FROM TRICHY PRASANNAN
 
04479972243394443838.gif
 
5317e.jpg
 
Subject: PEOPLE ON FACE BOOK
 
 
 
TYPES OF PEOPLE ON FACEBOOK:

Below are the 12 categories of people on Facebook. 
Just a little bit of fun between
you and your friends. Enjoy.

1) The "Rooster" –
Feels that it is their job to tell Facebook
 "Good Morning" every day !!

2) The "Lurker" –
Never posts or comments on your post, but reads everything,
 and might make reference to your status if they see you in public.

3) The "Hyena" –
Doesn't ever really say anything, just
 LOLs and LMAOs at everything.

4) "Mr/Ms Popular" –
Has 4,367 friends for NO reason

5) The "Gamer" –
Plays Words With Friends, Mafia Wars, Bakes 
virtual cakes and stuff, etc., ALL DAY

6) The "Cynic" –

Hates their life, and everything in it, as
evidenced by the sombre tone in ALL of their status updates. 

7) The "Collector" –
Never posts anything either,
but joins every group and becomes fans of the most random stuff. 

8) The "Promoter" –
Always sends event invitations to things that
 you ultimately delete or ignore.

9) The "Liker" –
Never actually says anything, but
always clicks the "like" button 

10) "Drama Queen/ King" –
This person always posts stuff like "I can't believe this!", or
"They gonna make me snap today!", in the hopes that
you will ask what happened, or what's wrong but
 then they never finish telling the story.

11) The "News" –
Always updates you on what they are doing and who
they are doing it with, no matter how arbitrary, and Lastly 

12) The "Thief" –
Steals status updates... and
will probably steal yours every chance they get....

 


__._,_.___
View attachments on the web

Posted by: prasannam n <iampresanam@yahoo.co.in>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)

Check out the automatic photo album with 3 photo(s) from this topic.
image002.jpg 5317e.jpg image001.gif

Have you tried the highest rated email app?
With 4.5 stars in iTunes, the Yahoo Mail app is the highest rated email app on the market. What are you waiting for? Now you can access all your inboxes (Gmail, Outlook, AOL and more) in one place. Never delete an email again with 1000GB of free cloud storage.

KERALITES - A moderated eGroup exclusively for Keralites...

To subscribe send a mail to Keralites-subscribe@yahoogroups.com.
Send your posts to Keralites@yahoogroups.com.
Send your suggestions to Keralites-owner@yahoogroups.com.

To unsubscribe send a mail to Keralites-unsubscribe@yahoogroups.com.

Homepage: http://www.keralites.net

.

__,_._,___

[www.keralites.net] THE MANY BENEFITS OF OLIVE OIL

 

 The Many Benefits of Olive Leaves
The olive leaf has been a sign of peace and prosperity for many generations. In Genesis, a dove returns to Noah's arc with a fresh olive leaf in its mouth pronouncing the end of the flood. Today the olive branch has become a symbol of peace and even appears on the flag of the United Nations.
We have heard plenty of the health benefits of olive oil, but very little of the health benefits of olive leaves. Recent research shows that the extract made from olive leaves can cure and protect from various diseases and symptoms.
It all begins with Pythochemicals ("plant chemicals") whose main purpose is to protect the plant from parasites and maladies. By consuming the plants, our bodies absorb the paythochemicals that protect us from the same hazards. One of those pythochemicals is called Oleuropein, which can be found in olive leaves.
Here are 10 health benefits of olive leaves:
1. They help prevent or slow down the development of cancer:
Findings from a study conducted in 2010-2011 show that the active ingredient in olive leaves can slow down the development of cancer cells in women who suffer from breast cancer, as well as slow down the development of Melanoma in cells that were taken from mice.
2. They encourage bone formation
In a study conducted in Spain in 2011, researchers discovered that the Oleuropein found in olive oils encourages the production of osteroblasts - large cells responsible for the development of the bone - which prevent osteoporosis and a decrease in bone mass.
3. They fight against bacterial and viral infections
Oleuropein is especially useful in fighting against micro-organisms such as viruses and bacteria. It transforms into elenolic acid in the body, which stops the reproduction of amino acids in viruses and bacteria, thus preventing them from replicating and spreading.
4. They prevent aging
Free redicals can damage the skin by disrupting the process of DNA formation. Olive leaves are rich in phenols, antioxidants who neutralize free radicals and help revitalize our skin.
5. They reduce inflammation
Oleuropein's ability to fight against germs can cure infections and relieve inflammation.
6. The lower blood pressure
Researchers found that oleuropein can also improve blood circulation and prevent blood clotting. Olive leaves can also balance your blood sugar levels by improving the activity of liver insulin receptors.
7. They Fight against cholesterol
Olive leaves are also known for their ability to stop the formation of LDL ("bad cholesterol") by preventing oxidation.
8. They Reinforce the immune system
The phytochemicals found in olive leaves support the activity of Vitamin C, which is essential to our immune system.
9. They cure infections
As part of its antiviral activity, olive leaf extract can also cure viral infections such as herpes and influenza.
10. And the list goes on and on...
Since olive leaves have anti-viral, anti-inflammatory and anti-fungal properties, they can also help in cases of malaria, allergies, psoriasis, CFS (chronic fatigue syndrome) and more.
Convinced? Go to the nearest health & nature shop and ask for olive leaf extract.
 
    MANGALORE
Think Good Do Good
https://www.facebook.com/groups/hegdemd
& Whatsap Group +91 93433 66788
Twitter:MDHEGDE888

__._,_.___

Posted by: =?UTF-8?Q?=E2=99=A3_=E2=99=A3_=E2=99=A3M=2ED=2E_?= =?UTF-8?Q?HEGDE=E2=99=A3_=E2=99=A3_=E2=99=A3?= <hegde_csl@yahoo.co.in>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)

Have you tried the highest rated email app?
With 4.5 stars in iTunes, the Yahoo Mail app is the highest rated email app on the market. What are you waiting for? Now you can access all your inboxes (Gmail, Outlook, AOL and more) in one place. Never delete an email again with 1000GB of free cloud storage.

KERALITES - A moderated eGroup exclusively for Keralites...

To subscribe send a mail to Keralites-subscribe@yahoogroups.com.
Send your posts to Keralites@yahoogroups.com.
Send your suggestions to Keralites-owner@yahoogroups.com.

To unsubscribe send a mail to Keralites-unsubscribe@yahoogroups.com.

Homepage: http://www.keralites.net

.

__,_._,___

[www.keralites.net] ABOUT HOLY COW

 

ABOUT HOLY COW FROM PURANAS:
Vedas reside in the mouth of Cow. Sri Hari stay in the horns, Mahalakshmi stay in the Cow dung and cow urine, Brahma resides in the head and Sankara lives in the forehead, says Padma purana. All the holy places exist in the neck of Cow and those who take bath in the urine of cow gets punya as that of taking bath in Ganga, says Varaha Purana. The giver of the Cow remains in heaven for as many years as there are hairs on the body of that cow, says Garuda Purana. The Pancagavya removes all impurities.(Milk+Cow dung+Cow Urine+butter of the milk+Curd gives Pancagavya)
STOP KILLING HOLY COWS:
One who Kills holy Cow will become Ghosts says Lord Sri Krishna in Garuda Purana.Killing Cow is equal to killing our own Mother.India can regain its lost glory, only if it takes steps to protect cows and the villages says Sri Vishweshateertha Swamiji of Pejawar Mutt,see here
Lets please protect Cows!!
BYPRODUCTS OF COW:
Thanks to Achara Vichara Monthly magazine for giving the below useful information.Lets purchase(from the mentioned address below) and get benefited.
***************************************
GOVARDHANA GIRI TRUST Sri Pejavara Adhokshaja Matha,Udipi
List of medicines available at Neelavara Goshaala prepared from byproducts of the cow are given below:
1.Gho Mutra Arka(Prathirodhi)-
500 ml-Rs.60
200ml-Rs.30
Uses: Digestion,for digestive disorders,liver,kidney,heart,cancer etc.It helps in reducing Cholesterol and body weight
Directions:Take 2 Teaspoons diluted in Water or mix with honey in empty stomach once or twice in a day.
2.Ujjevani Ghanavati-
120 Tabs-Rs 60
Uses: Liver Cleanser,Blood purifier,diabetic as well as for mental health.
Directions:Take two pills twice a day
3.Unmeelini-
15ml-Rs 20
Uses:Eye related problems,red eyes,burning,itching sensation,headache due to eye problems,immature cataract,watery eyes.Promotes good eye sight.
Directions:Put one drop in each eye using an eye dropper.
4.Jeernakaari-
60Gms- Rs35
Uses:Relieves constipation,gas ulcers,stomach problems,acidity,piles,high BPM,Loss of appetite,Rheumatism,Kills works,head ache due to indigestion.
Directions:One tea spoon diluted with little water daily twice after meal.
5.Vajranga Taila-
70ml-Rs40
Uses: Joints and Muscle pain,back pain,shoulder pain,neck pain.Can be used as massage oil
Directions:Massage gently on the affected area twice daily.Avoid applying on open cuts and wounds.External Use Only.
6.Gomaya Powder- Rs.5
Uses:To sanctify and purify your pooja area.
7.Sukanthi-
100 gms:Rs 10
Uses: Wet pooja vessels in lime or tamarind. Scour it well with Sukanthi powder.Rub and Wash. It gives shine to the articles.
WHERE TO PURCHASE?
Above given byproducts are available at the below mentioned address:
Sri Krishna Sri Raghavendra Math,No.17,Raghaviah Road, Tnagar,Chennai-17.Ph:28156286,28157982
***************************************
—In the service of Sri Hari Vayu Gurugalu,
Dhanyavadha,
Venkatesh Rajendra Rao.
Click here to visit my Spiritual blog on Tatvavadha
Click here to Subscribe my SMS Channel to learn Tatvavadha
Click here to meet me in facebook
Click here to follow me in Twitter
-May the great teacher,Sri VyasaTirtha,be our guide&protector,to grant all our desires.
|| Sri Krishnaarpanamasthu||
dvaitavedanta | January 26, 2012 at 3:05 pm | Categories: Sri Mahalakshmi | URL: http://wp.me/p7r7z-Hq
Comment See all comments
Unsubscribe or change your email settings at Manage Subscriptions.
Trouble clicking? Copy and paste this URL into your browser: 
http://dvaitavedanta.wordpress.com/…/sacred-cowits-useful-…/
Image may contain: text

 

 
    MANGALORE
Think Good Do Good
https://www.facebook.com/groups/hegdemd
& Whatsap Group +91 93433 66788
Twitter:MDHEGDE888

__._,_.___

Posted by: =?UTF-8?Q?=E2=99=A3_=E2=99=A3_=E2=99=A3M=2ED=2E_?= =?UTF-8?Q?HEGDE=E2=99=A3_=E2=99=A3_=E2=99=A3?= <hegde_csl@yahoo.co.in>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)

Have you tried the highest rated email app?
With 4.5 stars in iTunes, the Yahoo Mail app is the highest rated email app on the market. What are you waiting for? Now you can access all your inboxes (Gmail, Outlook, AOL and more) in one place. Never delete an email again with 1000GB of free cloud storage.

KERALITES - A moderated eGroup exclusively for Keralites...

To subscribe send a mail to Keralites-subscribe@yahoogroups.com.
Send your posts to Keralites@yahoogroups.com.
Send your suggestions to Keralites-owner@yahoogroups.com.

To unsubscribe send a mail to Keralites-unsubscribe@yahoogroups.com.

Homepage: http://www.keralites.net

.

__,_._,___