Sunday 6 November 2016

[www.keralites.net] 06-11-2016 திருச்சி நா.பிரசன்னா-வின் இன்றைய குறுந்தகவல் [4 Attachments]

 




Subject: 06-11-2016 திருச்சி நா.பிரசன்னா-வின் இன்றைய குறுந்தகவல்

 
நாடிவந்து நிற்குமன்றோ ! கவிதை கடைசியில் உள்ளது
 
 
 
 
சுபவீரபாண்டியன் அவர்களின் பேச்சு
சோழர்களின் சைவம் என்ற தலப்பில்
 
 
Wait, 
 
Animated Picture
My Whatsapp Number:   9791714474
என்னுடன் Whatsapp ல் இணைய விரும்புகிறவர்கள் எனக்கு வேண்டுகோள் அனுப்பும்போது       
பெயர்,
இருப்பிடம்,
மொழி
இவற்றை அவசியம் குறிப்பிடவும்
 
 
06-11-2016  திருச்சி நா.பிரசன்னா-வின் இன்றைய குறுந்தகவல்
 
giphy (2).gif
 
 
61116t.jpg
 
 
05.11.2016.jpg
திருச்சி நா.பிரசன்னா
Mobile:  9941505431, 9488019015.
iampresanam@yahoo.co.in,  n.prasannam@gmail.com,  
என்னுடைய 4 மொழி படைப்புகளை இந்த இணைப்பில் காண்க
 
      
               
Hindi:   http://www.slideshare.net/nprasannamhindi,        
               
 
My Whatsapp Number:   9791714474                            
My Facebook:  Search: Narayanasamy Prasannam
 
From: Jeyaraman <jeyaramiyer@yahoo.com.au>

 
          
                     image2.JPG
 
 
 
              நாடிவந்து நிற்குமன்றோ !
 
  ( எம். ஜெயராமசர்மா.....  எல்பேண் ... அவுஸ்திரேலியா )

             
நாநயம் இருந்துவிட்டால்
             நாணயம் நமக்குவரும்
             பேய்மனம் கொண்டுவிட்டால்
             பிணம்போல ஆகிடுவர்
             தூய்மையது மனமேறின்
             துட்டகுணம் மறைந்துவிடும்
             நாமென்றும் வாழ்வினிலே
             நாணயத்தை காத்திடுவோம் !
 
              மேடைகளில் முழங்கிடுவார்
              விதம்விதமாய் எழுதிடுவார்
              விவாதங்கள் வந்துவிட்டால்
              மேதையெனக் காட்டிடுவார்
              போதைபற்றி கதைசொல்வார்
              பொறுப்புப்பற்றி பலசொல்வார்
              போதையுடன் வீடுவந்து
              பொங்கிடுவார் வீட்டினிலே !
 
              அறவழியை விட்டுவிட்டால்
              அனைவர்க்கும் தீமையென்பார்
               அஹிம்சைதனை அரவணைத்தல்
               அனைவர்க்கும் நன்மையென்பார்
               அன்புபாசம் யாவருக்கும்
               அத்திவாரம் தானென்பார்
                அசிங்கமுள்ள அத்தனையும்
               அரங்கேற்றம் செய்தும்வைப்பார் !
 
               வள்ளுவரை அருகழைப்பார்
               வாய்மைபற்றிப் பேசிடுவார்
               தெள்ளுதமிழ் தலைவனென்பார்
               தில்லுமுல்லு பலசெய்வார்
               உள்ளமெலாம் கள்ளமுடன்
               ஒழுக்கமின்றி அவரிருப்பார்
                நல்லதமிழ் காத்திடுவோம்
              நாட்டிலுள்ளோர் வாருமென்பார் !
 
              கண்ணகியைப் போற்றிடுவார்
              கற்புப்பற்றி நூல்செய்வார்
              எண்ணமெலாம் திருவருளே
              எனச்சொல்லி திருடிநிற்பார்
               தன்னைவிட மேதாவி
               தோன்றவில்லை எனவுரைப்பார்
               தலைதெறிக்கக் காரியங்கள் 
                சமத்தாகச் செய்துநிற்பார் !
 
               பெண்ணடிமை ஒழிவதற்கு
               பிரசாரம் செய்திடுவார்
               பெண்பித்து தலைக்கேறி
               பெண்ணைப் பிய்த்துஎறிந்திடுவார்
                மண்மீது போதையது
               மடிவதற்கு முழங்கிடுவார்
               மதுமீது அவர்தவழ்ந்து
               வந்துநிற்பார் மனைக்குள்ளே !
 
 
              வீண்வார்த்தை பேசாதீர்
              வீண்வாதம் புரியாதீர்
              மாண்புடனே பேசிடுவீர்
              மாண்புடனே நடந்திடுவீர் 
              தான்வாழும் சமுதாயம்
              தலைநிமிர வேண்டுமென்று
              தான்நினைத்து வாழ்பவரே
               தலைவனாய் உயர்ந்திடுவார் !
 
 
             உள்ளொன்றும் புறமொன்றும்
              உயர்வினுக்கு ஏற்றதல்ல
              உரைக்கின்ற வார்த்தையது
              உள்ளிருந்து வரவேண்டும்
              கள்ளமிலா உள்ளமொடு
              கருணையுடன் வாழ்வதுதான்
              நல்லதொரு வாழ்வாக
               நமக்கெல்லாம் அமைந்துவிடும் !
 
               நாணயமாய் வாழ்ந்துவிட்டால்
               நாட்டுக்கே நன்மையன்றோ
                நாட்டுக்கே இப்போது
                நாணயமே தேவையன்றோ 
                நாநயத்தைக் காப்பாற்றி
                நாணயமாய் நாமிருந்தால்
                நன்மையெலாம் எமைநோக்கி
                நாடிவந்து நிற்குமன்றோ !
                
 


__._,_.___
View attachments on the web

Posted by: prasannam n <iampresanam@yahoo.co.in>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)

Check out the automatic photo album with 3 photo(s) from this topic.
61116t.jpg 61116t.jpg 05.11.2016.jpg

Have you tried the highest rated email app?
With 4.5 stars in iTunes, the Yahoo Mail app is the highest rated email app on the market. What are you waiting for? Now you can access all your inboxes (Gmail, Outlook, AOL and more) in one place. Never delete an email again with 1000GB of free cloud storage.

KERALITES - A moderated eGroup exclusively for Keralites...

To subscribe send a mail to Keralites-subscribe@yahoogroups.com.
Send your posts to Keralites@yahoogroups.com.
Send your suggestions to Keralites-owner@yahoogroups.com.

To unsubscribe send a mail to Keralites-unsubscribe@yahoogroups.com.

Homepage: http://www.keralites.net

.

__,_._,___

No comments:

Post a Comment