Sunday, 27 November 2016

[www.keralites.net] : 27-11-2016 திருச்சி நா.பிரசன்னா-வின் இன்றைய குறுந்தகவல்

 




Subject: 27-11-2016 திருச்சி நா.பிரசன்னா-வின் இன்றைய குறுந்தகவல்

 
 
 
 
சற்றே நீளமான மின்னஞ்சல்
 
 
 
Wait, 
 
Animated Picture
My Whatsapp Number:   9791714474
என்னுடன் Whatsapp ல் இணைய விரும்புகிறவர்கள் எனக்கு வேண்டுகோள் அனுப்பும்போது       
பெயர்,
இருப்பிடம்,
மொழி
இவற்றை அவசியம் குறிப்பிடவும்
 
 
27-11-2016  திருச்சி நா.பிரசன்னா-வின் இன்றைய குறுந்தகவல்
 
31bd0460b90314d6e1cb77a8f62cd99a.gif
 
271116t.jpg
 
 
தூத்துக்குடி  தர்மராஜின்  இன்றைய  செய்தி
 
 
Inline image
 
 
எது பக்தி  🙏🙏

பூலோகத்தில் ஒரே தெருவில் ஒரு செருப்பு விற்கும் தொழிலாளியும், ஒரு செல்வந்தரும் இருந்தனர்.

செருப்புத் தொழிலாளி
தினமும் தான் செருப்புக் கடையின் ஓரத்தில் பெருமாள் படம் ஒன்றை வைத்து அதை வணங்கி வந்தான். செல்வம் இல்லாவிட்டாலும் சந்தோசமும் மன அமைதியுடனும் இருந்தார்.

செல்வந்தரோ தினமும் காலையில் குளித்துவிட்டு, பல மணி நேரம் பூஜை புனஸ்காரம் எல்லாம் செய்வார். பல தலைமுறைக்கு காணும் செல்வம் இருந்தும் நிம்மதியின்றி வாழ்ந்து
வந்தார்.

ஒரு நாள் நாரத முனிவர் விஷ்ணுவைப்
பார்த்து "அந்தச் செல்வந்தர் மிகுந்த பக்திமானாக இருக்கிறார்; தினமும் உங்களுக்குப் பல மணி நேரம் பூஜை எல்லாம் செய்கிறார். அவர் நிம்மதியாய் வாழ, ஏதாவது செய்யக்கூடாதா?"
என்றார்.

விஷ்ணுவும் அதற்குச் சம்மதித்துவிட்டு நாரதரை பூலோகத்துக்கு அனுப்பினார்.

போகும்போது
நாரதரைப் பார்த்து, "நீங்கள் கீழே சென்று, 'நான் நாரயணனிடமிருந்து வருகிறேன்" என்று செல்வந்தரரிடம்
சொல்லுங்கள்.

அவர் 'தற்பொழுது நாராயணன் என்ன செய்துகொண்டு இருக்கிறார்?' என்று கேட்பார்.

அதற்கு
நீங்கள் 'நாராயணன் தற்போது ஓர் ஊசியின் காது வழியாக யானையை நுழைத்துக்கொண்டு இருக்கிறார்'
என்று பதில் சொல்லுங்கள்" என்று
சொல்லி அனுப்பினார்.

"
அப்படியே அந்தச் செருப்பு தைக்கும் தொழிலாளியையும் போய்ப் பார்த்துவிட்டு வந்துவிடுங்கள்" என்று
சொல்லி அனுப்பினார் விஷ்ணு.

நாரதரும் முதலில் அந்தச் செல்வந்தரின் வீட்டுக்கு சென்றர். பூஜை எல்லாம்
முடித்துவிட்டு வந்த செல்வந்தர், நாரதரிடம், "நீங்கள் யார்?" என்று கேட்க, நாரதர் தான் நாரயணரிடமிருந்து வருவதாகச் சொல்கிறார். அதற்கு
அந்தச் செல்வந்தர் "தற்போது நாராயணன் என்ன செய்துகொண்டு இருக்கிறார்?"
என்று கேட்க, நாரதரும், நாராயணன், ஒர் ஊசியின் காதுவழியாக யானையை நுழைத்துக்கொண்டு இருப்பதை பார்த்தாகச் சொல்கிறார். அதற்கு அந்த செல்வந்தர் "அது எப்படி முடியும்? இது என்ன நடக்கிற காரியமா?" என்று
கேட்டார்.

நாரதர் அடுத்தது அந்தச் செருப்புத் தொழிலாளியைப் பார்க்கச் சென்றார். அவரிடமும் இதே சம்பாஷணை நடைபெற்றது. ஆனால் கடைசி பதிலுக்கு அந்தச் செருப்புத் தைக்கும்
தொழிலாளி, "இதில் என்ன விந்தை? ஒரு பெரிய ஆலமரத்தை சின்ன விதையில் அடக்கியவர், பிரபஞ்சத்தை தன் வாயில் காண்பித்தவர், அவருக்கு யானையை ஊசியில் நுழைப்பது என்ன பெரிய விஷயமா?" என்று பதில் சொன்னார்.

அவர்கள் இருவரும் சொன்ன பதிலை
நாராயணனிடம் வந்து சொன்னார் நாரதர்.
கடவுள் பக்தி என்பது, பூஜை, புனஸ்காரங்கள் செய்வது மட்டுமில்லை.
இறைவனின் பாதத்தை பூரண நம்பிக்கையுடன், நீயே சரணம் என்று
பற்றுவதே "உண்மையான பக்தி"

இப்பொழுது தெரிகிறதா? ஏழையின் நிம்மதிக்கு காரணம் என்று பதிலளித்தார் நாராயணன்.

காந்தக் கல்லோடு எப்படி ஊசி போய் ஒட்டிக்கொள்கிறதோ, நதியானது
மகா சமுத்திரத்தில் கலந்து
விடுகிறதோஅது போல், கடவுளுடன் நமது மனமும் கலந்துவிட வேண்டும்.
நமக்கு அனுக்கிரஹம் செய்கிற, பரமாத்வினிடத்தில், தன்னை அறியாமல்
போய் நிற்க வேண்டும். அதற்கு காரணமே இருக்கக் கூடாது. காரணம்
என்று வந்தால் அது வியாபாராமாகிவிடும்.

இறைவனிடம் எதைக்கேட்டாலும் அது வியாபாரம் தான்!

ஏதோ ஒன்றுக் கொன்று கொடுப்பது போல, செல்வத்தைக் கொடு, பக்தி செய்கிறேன், என்று இறைவனிடம் பரிமாறிக் கொள்வதனால் வியாபாரமாகி விடும்.

அப்படியில்லாமல் எதையுமே நினைக்காது, பெருமாளிடத்தில் போய்
சேருவதையே நினைத்து தன்னை அறியாமல் ஓடுகிற சித்த விருத்தி
இருக்கிறதே, அதற்கு தான் பக்தி என்று பெயர்.
N Jambunathan (Ex: REVL & IMPAL)
Rengarajapuram-Kodambakkam-Chennai-Mob:9176159004
 
 


__._,_.___

Posted by: prasannam n <iampresanam@yahoo.co.in>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)

Have you tried the highest rated email app?
With 4.5 stars in iTunes, the Yahoo Mail app is the highest rated email app on the market. What are you waiting for? Now you can access all your inboxes (Gmail, Outlook, AOL and more) in one place. Never delete an email again with 1000GB of free cloud storage.

KERALITES - A moderated eGroup exclusively for Keralites...

To subscribe send a mail to Keralites-subscribe@yahoogroups.com.
Send your posts to Keralites@yahoogroups.com.
Send your suggestions to Keralites-owner@yahoogroups.com.

To unsubscribe send a mail to Keralites-unsubscribe@yahoogroups.com.

Homepage: http://www.keralites.net

.

__,_._,___

[www.keralites.net] : 27-11-2016 TODAY’S MESSAGE FROM TRICHY PRASANNAN AMAZING FACTS

 




Subject: 27-11-2016 TODAY'S MESSAGE FROM TRICHY PRASANNAN AMAZING FACTS

Wait, 
 
Animated Picture
 
My Whatsapp Number:   9791714474
If you want to join my whatsapp contact,
your name,
your place,
your mother tongue
should be mentioned
 
27-11-2016  TODAY'S MESSAGE FROM TRICHY PRASANNAN
 
5070661_b8718.gif
 
271116e.jpg
 
 
Subject: When Kumbhakarna awoke
 
 
image1.jpeg


 Kumbhakarna narrated the events of the battle to him and said, 'My brother, it was a great victory, but there is something I should tell you. These two brothers are great warriors. I have never seen any 'narabira' (human hero, human warrior) like them. I have a suspicion that maybe both of them are an incarnation of the Lord himself.' 
Then Ravana was very angry and replied, 'I do not want to listen to such weakness and discouraging words from my brother, you speak like a coward. Do not forget that you are the brother of Ravana.'
Kumbhakarna was very unhappy and said, 'My brother, never was I weak, never was I a coward, but one has to admit the truth. I am your younger brother, I cannot give you any suggestions but, tomorrow I am going to fight, if I win then it is okay but if I die I pray that you will surrender and save Swarna Lanka.'On the next day battle Kumbhakarna was killed.
 
 
 
 
incredible Awesome Painting Of PM Narendra Modi Using Tea By Indian Artist
 
 
 
 
 

Subject: AMAZING FACTS
 
Amazing Facts That Will Change The Way You See The World
 
Did you know that you can't breathe and swallow at the same time? How about hum while holding your nose? Pretty cool, huh? And these are just a couple out of the 20+ mind-blowing facts that we've got in store for you.
 
To broaden your knowledge about the world we live in, Bored Panda has put together a list of crazy facts you probably didn't know.
 
 
 
 
 
 
 
 


__._,_.___

Posted by: prasannam n <iampresanam@yahoo.co.in>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)

Have you tried the highest rated email app?
With 4.5 stars in iTunes, the Yahoo Mail app is the highest rated email app on the market. What are you waiting for? Now you can access all your inboxes (Gmail, Outlook, AOL and more) in one place. Never delete an email again with 1000GB of free cloud storage.

KERALITES - A moderated eGroup exclusively for Keralites...

To subscribe send a mail to Keralites-subscribe@yahoogroups.com.
Send your posts to Keralites@yahoogroups.com.
Send your suggestions to Keralites-owner@yahoogroups.com.

To unsubscribe send a mail to Keralites-unsubscribe@yahoogroups.com.

Homepage: http://www.keralites.net

.

__,_._,___

[www.keralites.net] TIPS FOR SAFETY IN ATM TRANSACTIONS

 

TIPS FOR SAFETY IN ATM TRANSACTIONS
Whereas there are many advantages in the usage of Automatic Teller Machines, the users should take enough precautions in the safe keeping of the ATM cards provided to them and also to take precautions while doing transactions in ATMs.
Tips for Safe Use of Automatic Teller Machines(ATMs)
KEEP ATM CARD SAFE AND SECURE
i) Your card is very important and must be kept safely.
ii) Do not not keep your ATM card near any magnet or magnetic gadget like television set, magnetic compass, purse or wallet having magnetic locking arrangements as magnetic field may erase all data stored in the magnetic strip of your ATM card.
iii) Store your ATM card in a secure place where you will immediately know if it is missing.
iv) Store the ATM card carefully so that the magnetic stripe does not get damaged.
v) Never leave your Card unattended at places like your car, in a hotel room, workplace or at the bar and restaurant you visit
vi)DO NOT bend the card.
vii)DO NOT place two cards with magnetic stripes together.
viii)Cancel unused cards and shred blocked cards.
ix)Immediately report any stolen or lost ATM card to the proper authorities
Security of ATM PIN
Your ATM PIN must be kept very secret since ATM card can be misused by a person if he/she steals both the ATM card and the ATM PIN together.
Change your PIN frequently; do not write it a piece of paper or on the face/back of the ATM card but memorise it.
Select a PIN that must be difficult to guess; avoid household numbers such as house number, car number, birthday etc.
Never disclose your PIN to anyone including members of your family or relatives; if it gets divulged for some reason, change it immediately.
Do not keep pin and card together under any circumstances.
Precautions to be taken while doing transaction with the card
Avoid using ATMs in remote / unprotected areas and avoid ATMs adjacent to obvious hiding places.
If you want us to alert you whenever a transaction takes place on your account / Credit Card, you can register for the Bank's SMS Service by registering your Mobile number.
Shield the screen and keyboard so anyone waiting to use the ATM cannot see you enter your PIN or transaction amount.
Be careful when people you do not know offer to help you at an ATM.
If you notice anything suspicious at the ATM you want to use e.g. tampering with the card slot / numbers pad or any suspicious activity around the ATM area, do not use the ATM and report your concern to the Bank immediately.
Do not force your card into the card slot or if you feel that the ATM machine is not working properly for any reason, press the "Cancel" key, take your card and report it to the Bank. 
If your card gets lost, captured or stuck in the ATM, report it to the Bank to block your card immediately.
Make sure you get the card back after every transaction & only use it at ATMs /Point of Sale (POS) machines in reputed public locations / locations known to you.
When using a drive in ATM, keep doors locked and passenger side and rear windows up.
While using your card at a POS, ensure that the merchant swipes the card in your presence.
Check your account balances and statements regularly to ensure your accounts have not been accessed by anyone else and to identify any unusual transaction(s).
No automatic alt text available.
 

 
    MANGALORE
Think Good Do Good
https://www.facebook.com/groups/hegdemd
& Whatsap Group +91 90355 30833
Twitter:MDHEGDE888

__._,_.___

Posted by: =?UTF-8?Q?=E2=99=A3_=E2=99=A3_=E2=99=A3M=2ED=2E_?= =?UTF-8?Q?HEGDE=E2=99=A3_=E2=99=A3_=E2=99=A3?= <hegde_csl@yahoo.co.in>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)

Have you tried the highest rated email app?
With 4.5 stars in iTunes, the Yahoo Mail app is the highest rated email app on the market. What are you waiting for? Now you can access all your inboxes (Gmail, Outlook, AOL and more) in one place. Never delete an email again with 1000GB of free cloud storage.

KERALITES - A moderated eGroup exclusively for Keralites...

To subscribe send a mail to Keralites-subscribe@yahoogroups.com.
Send your posts to Keralites@yahoogroups.com.
Send your suggestions to Keralites-owner@yahoogroups.com.

To unsubscribe send a mail to Keralites-unsubscribe@yahoogroups.com.

Homepage: http://www.keralites.net

.

__,_._,___