Thursday, 16 February 2017

[www.keralites.net] 17-02-2017 TODAY’S MESSAGE FROM TRICHY PRASANNAN The Ugly Truth About Your Toothbrush [2 Attachments]

 





Wait, 
 
Animated Picture
 
My Whatsapp Number:   9791714474
If you want to join my whatsapp contact,
your name,
your place,
your mother tongue
should be mentioned
 
17-02-2017  TODAY'S MESSAGE FROM TRICHY PRASANNAN
 
17217e.JPG

 
 
Subject:  The Ugly Truth About Your Toothbrush !


Please be aware of these 7 ugly truths about our Tooth Brushes,
 and do not brush it off !.
 Do not invite health hazards with open mouth with ugly Tooth brush habits.
- SIVA
 
 
 
 
 
 
------------------------------------------------------------------------------------------------------------------------
 Thanks to Vue DeDiue for posting these 7 ugly truths about Tooth Brush.
 - SIVA
 
 
 


__._,_.___
View attachments on the web

Posted by: prasannam n <iampresanam@yahoo.co.in>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)

Check out the automatic photo album with 2 photo(s) from this topic.
image001.jpg 17217e.JPG

Have you tried the highest rated email app?
With 4.5 stars in iTunes, the Yahoo Mail app is the highest rated email app on the market. What are you waiting for? Now you can access all your inboxes (Gmail, Outlook, AOL and more) in one place. Never delete an email again with 1000GB of free cloud storage.

KERALITES - A moderated eGroup exclusively for Keralites...

To subscribe send a mail to Keralites-subscribe@yahoogroups.com.
Send your posts to Keralites@yahoogroups.com.
Send your suggestions to Keralites-owner@yahoogroups.com.

To unsubscribe send a mail to Keralites-unsubscribe@yahoogroups.com.

Homepage: http://www.keralites.net

.

__,_._,___

[www.keralites.net] 17-02-2017 திருச்சி நா.பிரசன்னா-வின் இன்றைய குறுந்தகவல் [1 Attachment]

 





Wait, 
 
Animated Picture
My Whatsapp Number:   9791714474
என்னுடன் Whatsapp ல் இணைய விரும்புகிறவர்கள் எனக்கு வேண்டுகோள் அனுப்பும்போது       
பெயர்,
இருப்பிடம்,
மொழி
இவற்றை அவசியம் குறிப்பிடவும்
 
 
17-02-2017  திருச்சி நா.பிரசன்னா-வின் இன்றைய குறுந்தகவல்





Subject: 
லட்சுமி பாயை ஆனந்த் லாகு கொன்றது எப்படி?


 
  லட்சுமி பாயை ஆனந்த் லாகு கொன்றது எப்படி?
============================== ====

ஒருவர் கொலை செய்தார் என்பதை நிரூபிக்க நேரடியாக பார்த்த சாட்சியோ வலுவான ஆதாரங்களோ அவசியம் கிடையாது. கொலையால் யாருக்கு லாபம், அந்த நபர் கொலை செய்வார் என்பதற்கான முகாந்திரம் இருக்கிறதா என தெரிந்து கொண்டாலே போதுமானது. அவ்வாறு இருந்தால், சூழ்நிலை ஆதாரங்களை மட்டும் கவனத்தில் எடுத்துக் கொண்டு அவருக்கு தண்டனை வழங்கலாம்.

இதுதான் பி.எச்.பாண்டியன் வாதம். இதற்கு ஆதாரமாக அவர் சுட்டிக் காட்டியது சுப்ரீம் கோர்ட் 1959 டிசம்பர் 14 அன்று வழங்கிய ஒரு தீர்ப்பு. தீர்ப்பை எழுதியவர் நீதிபதி இதயதுல்லா. பின்னாளில் துணை ஜனாதிபதி ஆனவர். பெஞ்சின் ஏனைய நீதிபதிகள் எம்.தாஸ், எஸ்.கே.சர்க்கார்.  ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கு முன்னால் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய  அந்த வழக்கின் சாராம்சம் இங்கே:

மகாராஷ்ட்ர மாநிலத்தின் பூனா நகரில் (இன்று புனே) வசித்தவர் லட்சுமி பாய். பெரும் செல்வந்தர். உறவினர்கள் இல்லை. ஏராளமான சொத்து இருந்தது. பணக்காரர்களுக்கே உரிய உடல் பாதிப்புகள் லட்சுமி பாய்க்கும் இருந்தன. அதனால் அவதிப்பட்டார். சிகிச்சையும் எடுத்துக் கொண்டார்.

அப்போது ஆனந்த் லாகு என்பவர் லட்சுமி பாய்க்கு அறிமுகம் ஆனார். மருத்துவம் படித்திருப்பதாகவும், உடல் ஆரோக்கியம் குறித்து நிறைய தெரியும் என்றும் லட்சுமி பாயிடம் சொன்னார். சில மருத்துவ யோசனைகளையும் சொன்னார்.

அதன்படி செய்து பார்த்தார் லட்சுமி பாய். ஆனந்த் சொன்னபடியே அவை நன்கு வேலை செய்தன. லட்சுமி பாய் மகிழ்ச்சி அடைந்தார். ஆனந்தை தன்னுடனே இருக்குமாறு கேட்டுக் கொண்டார். பூனாவில் ஆனந்துக்கு தனி வசிப்பிடம் இருந்தாலும், பெரும்பாலான நேரத்தை லட்சுமி பாயுடன் செலவிட்டார்.

தனது உடல் நலத்தில் ஆனந்த் காட்டிய அக்கறை லட்சுமி பாயை  கவர்ந்தது. வீடு, தோட்ட நிர்வாகம், கணக்கு வழக்கு போன்ற மற்ற விஷயங்களிலும் வலிய சென்று உதவினார் ஆனந்த். லட்சுமி பாய் நெகிழ்ந்து போனார். வீட்டு நிர்வாகம் மட்டுமின்றி சொத்து விவகாரங்களையும் ஆனந்தை நம்பி ஒப்படைத்தார்.

நீரிழிவு நோயால் அவதிப்பட்ட லட்சுமி பாய்க்கு வேளை தவறாமல் மருந்து மாத்திரைகள் கொடுப்பதுடன் மற்ற வேலைகளையும் கவனித்துக் கொண்டார் ஆனந்த் லாகு. நீரழிவு நோயாளிகளுக்கு போடப்படும் இன்சுலின் ஊசியை லட்சுமி பாய்க்கு நேரம் தப்பாமல் போடவும் தனக்கு தெரிந்த ஒருவரை அமர்த்திக் கொண்டார்.


இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஒருநாள் லட்சுமி பாயிடம் மெல்ல பேச்சு கொடுத்த ஆனந்த், பம்பாய் நகரில் தனக்கு தெரிந்த ஒரு பெரிய டாக்டர் இருப்பதாகவும், அவரிடம் சிகிச்சை பெற்றால் சீக்கிரம் நீரழிவு நோயில் இருந்து விடுதலை பெறலாம் என யோசனை தெரிவித்தார். லட்சுமி பாய்க்கு அது நல்ல யோசனையாக பட்டது. சம்மதித்தார்.

உடனே ஏற்பாடுகளில் இறங்கினார் ஆனந்த். "நீங்கள் பம்பாயில் இருக்கும் நாட்களில் இங்கே கவனிக்க வேண்டிய சில வேலைகள் இருக்கின்றன. வரி செலுத்துவது போன்ற விஷயங்களை தள்ளிப்போட முடியாது" என்று  சொல்லி, சில பேப்பர்களிலும் செக் புத்தகத்திலும் கையெழுத்து வாங்கிக் கொண்டார்.

'நமது நலத்தில்தான் இந்த ஆனந்துக்கு எவ்வளவு அக்கறை' என்ற பெருமையுடன் லட்சுமி பாய் எல்லா பேப்பர்களிலும் கையெழுத்து போட்டு கொடுத்தார். அந்த பேப்பர்களில் சில லட்சுமி பாய் பங்குகள் வாங்கி வைத்திருக்கும் கம்பெனிகளிடம் டிவிடெண்ட் பெற்றுக் கொள்வதற்கான வாரன்ட் பத்திரங்கள். சில தேதி எழுதப்படாத மொட்டை செக் தாள்கள்.

ஏற்பாடுகள் முடிந்து லட்சுமி பாயுடன் பம்பாய்க்கு ரயில் ஏறினார் ஆனந்த். அப்போதெல்லாம் ரயில்கள் வேகம் கிடையாது. பயண நேரம் அதிகம். பயணத்தின் நடுவிலும் லட்சுமி பாய்க்கு வேண்டிய உணவு கொடுக்க, மருந்து தர, ஊசி போட ஆனந்த் தவறவில்லை.

ஆனால் ரயில் பம்பாய் நகரை அடைந்தபோது லட்சுமி பாய்க்கு சுய நினைவு இல்லை. மயங்கி கிடந்தார். ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற ஆனந்த், வேறு ஒரு பெயரில் லட்சுமி பாயை அங்கு சேர்த்தார். தொடர்பு முகவரியாக பூனாவில் உள்ள தனது வீட்டின் முகவரியை கொடுத்தார். அவர் சொன்னபடி கேட்டது ஆஸ்பத்திரி நிர்வாகம். ஏனென்றால், அந்த ஆஸ்பத்திரியின் நிர்வாகி ஆனந்துடன் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்.


ரயிலில் வரும்போதே லட்சுமி பாய் அணிந்திருந்த நகைகள் அனைத்தையும் கழற்றி எடுத்துக் கொண்டார் ஆனந்த். எனவே அவர் ஏழைக் குடும்பத்தை சேர்ந்த பெண்மணி என ஆனந்த் சொன்னதை ஆஸ்பத்திரி அலுவலர்கள் சந்தேகிக்கவில்லை.

லட்சுமி பாய்க்கு என்ன பிரச்னை, எப்படி நோய் வந்தது, ஏன் மயக்கம் அடைந்தார் என்ற கேள்விகளுக்கு முரண்பட்ட பதில்களை சொல்லி குழப்பினார் ஆனந்த்.

இதனால் நோயாளியின் பின்னணி தெரியாமல், அப்போதைக்கு செய்த பரிசோதனைகளின் அடிப்படையில் மருந்து மாத்திரைகள் கொடுத்தனர்.

இன்சுலின் மருந்தும் ஊசி மூலம் செலுத்தப்பட்டது. இன்ட்ரா கேஸ்ட்ரிக் க்ளுகோஸ் ட்ரிப்பும் போடப்பட்டது.
என்ன செய்தும் நோயாளி மயக்கம் தெளியவில்லை.


எனவே அவர் டயபெடிக் கோமாவில் விழுந்து விட்டதாக டியூட்டி டாக்டர் குறிப்பு எழுதினார். ரவுண்ட்ஸ் வந்த பெரிய டாக்டர், குறிப்பை பார்த்ததும் மேற்படி லேடி டாக்டரை அழைத்து, சிறுநீர் பரிசோதனை செய்யாமல் எப்படி டயபெடிக் கோமா என எழுதலாம் என கடிந்தார்.

உடனே யூரின் டெஸ்ட் செய்த லேடி டாக்டர், அதன் ரிசல்ட்டை பெரிய டாக்டரிடம் காட்டினார். அவர் அதை பார்த்து, சிறுநீரில் கொஞ்சம் அசெட்டின் படிந்துள்ளது என்று சொன்னார். அடுத்த சில நிமிடங்களில் லட்சுமி பாய் உயிர் பிரிந்தது.  

மரணத்துக்கான காரணம் தெரியாததால் 'போஸ்ட் மார்ட்டம் செய்யுங்கள்' என்று விசிட்டிங் டாக்டர் யோசனை சொன்னார். குறிப்பேட்டில் 'போஸ்ட்மார்ட்டம் கேட்கப்பட்டது' என்று மட்டும் பதிவு செய்த லேடி டாக்டர், இறுதி பரிசோதனை முடிவுகளை எழுதாமலே சற்று இடம் விட்டு  கையெழுத்து போட்டார். விசிட்டிங் டாக்டரும் அதை வாங்கிப் பார்க்காமல் கிளம்பிவிட்டார்.

இதற்கிடையில் அங்கு வந்த ஆனந்த், தனது எஜமானி மரணம் அடைந்து விட்டதை அறிந்து உடனே கிளம்பினார். டியூட்டி டாக்டர் தடுத்து கேட்டபோது, "அது யாரென்றே எனக்கு தெரியாது. அனாதை பிணத்துக்கு போஸ்ட் மார்ட்டமெல்லாம் எதற்கு? பேசாமல் மார்ச்சுவரிக்கு தள்ளிவிடுங்கள்" என கூறிவிட்டு அவசரமாக அகன்றார். நிர்வாகிக்கு தெரிந்தவர் என்பதால் ஆனந்த் சொன்னபடி சடலம் மார்ச்சுவரிக்கு அனுப்பப்பட்டது.

பூனா திரும்பினார் ஆனந்த். பம்பாயில் லட்சுமி பாய் சிகிச்சை பெற்று வருகிறார், சீக்கிரம் பூரண நலம் பெற்று பூனா திரும்புவார் என்று கண்ணில் பட்டவர்களிடம் எல்லாம் கதை அளந்தார். அவர்களும் நம்பினார்கள். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி லட்சுமி பாயின் சொத்துக்களை ஒவ்வொன்றாக விற்று பணமாக்கினார் ஆனந்த். வெள்ளை பேப்பர்களில் கையெழுத்து வாங்கி வைத்திருந்ததால் இது சுலபமாக முடிந்தது.

பல நாட்களாகியும் லட்சுமி பாய் திரும்பவில்லை, ஆனந்தும் பம்பாய்க்கு செல்லவில்லை என்பதை உள்ளூர்வாசிகள் கவைத்தனர். கிசுகிசுக்க தொடங்கினர்.

அதே நேரம் பம்பாய் ஆஸ்பத்திரியில் ஒரு சடலம் நீண்ட நாட்களாக மார்ச்சுவறையில் கேட்பாரற்று கிடந்தது பலரது கவனத்துக்கு வந்தது. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் எங்கே என விசிட்டிங் டாக்டர் கேட்க, லேடி டாக்டரும் ஆஸ்பத்திரி நிர்வாகியும் முழிக்க, பிரச்னை வெடித்தது. தங்கள் தப்பை மறைக்க இருவரும் அவசரமாக மெடிக்கல் ரிப்போர்ட்டில்  திருத்தம் செய்தனர்.

அதற்குள் போலீஸ் மோப்பம் பிடித்து விஷயம் வழக்காக உருவெடுத்தது.

"ஆனந்த் ஆரம்பத்தில் இருந்தே லட்சுமி பாயின் சொத்துக்கள் மீது கண் வைத்திருந்தார். எனவேதான் தன்னை மருத்துவ ஆலோசகராக அறிமுகம் செய்து கொண்டு லட்சுமி பாயின் வீட்டுக்குள் நுழைந்தார். வீட்டு எஜமானியின் தேவைகளை பூர்த்தி செய்து படிப்படியாக நம்பிக்கையை சம்பாதித்துக் கொண்டபின், அவரே வீட்டு நிர்வாகத்தையும் கையில் எடுத்தார். அதன் பின் அவரே சிறுகச் சிறுக லட்சுமி பாய்க்கு தேவைக்கு மேல் இன்சுலின் மருந்தை ஊசியாக செலுத்தி நோயை உருவாக்கினார்" என்று ஆனந்த் மீது குற்றம் சுமத்தியது போலீஸ்.

அது மட்டுமல்ல. "வீட்டில் இருக்கும்போதோ அல்லது ரயிலில் பயணம் செய்யும்போதோ அடையாளம் கண்டுபிடிக்க முடியாத ஒரு விஷ மருந்தை லட்சுமி பாய் உடலுக்குள் ஆனந்த் செலுத்தி இருக்கிறார். அது குறிப்பிட்ட நேரம் கடந்தபின் எந்த டாக்டராலும் கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு ரத்த ஓட்டத்தில் கரைந்துவிடக் கூடிய தன்மை கொண்டது.  விஷமாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அளவு சற்று அதிகமானாலும் விஷம் அளவுக்கு விளைவை ஏற்படுத்தும் வீரியம் கொண்ட மருந்தாகவும் இருக்கலாம்.

"வீட்டை விட்டு ரயில் நிலையத்துக்கு கிளம்பும்போது லட்சுமி பாய்க்கு ஆனந்த் 2 ஊசிகள் போட்டதாக அவரது வீட்டு வேலைக்கார பெண்மணி சாட்சியம் அளித்திருப்பது இதை ஊர்ஜிதம் செய்கிறது.

"நீரழிவுக்கு தரப்படும் இன்சுலினை அளவுக்கு மீறி லட்சுமி பாயின் உடலில் செலுத்தியதால்தான் அவருக்கு ஹைப்போக்ளைசீமியா என்ற நோய் ஏற்பட்டு, அதன் தொடர்ச்சியாக முதலில் டயபெடிக் கோமாவும், பின்னர் திடீர் மரணமும் நிகழ்ந்தது" என போலீஸ் அதிரடியாக குற்றச்சாட்டு வாசித்தது.

ஆனந்த் அலட்டிக் கொள்ளவே இல்லை. "லட்சுமி பாயின் வீட்டில் வேலை செய்யும் ஆயாவுக்கு காது கேட்காது, அவரால் பேசவும் முடியாது. எனவே அவரது சாட்சியத்தை ஏற்க முடியாது" என்றார். அந்த பெண்மணியை வேலைக்கு நேர்த்தவர் யார் என்பதை சொல்லத் தேவையில்லை.

அடுத்து, "ரயிலில் நான் லட்சுமி பாய்க்கு இன்சுலின் ஊசி போட்டேன் என்பதற்கு எந்த சாட்சியும் கிடையாது. 

சொல்லப் போனால், ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் செலுத்திய 40 யூனிட் இன்சுலினால்கூட லட்சுமி பாய்க்கு மரணம் சம்பவித்து இருக்கலாம்" என்று தனக்கு உதவியாக இருந்த டாக்டர்களையும் மாட்டி விட்டார்.

இப்படியாக போன வழக்கு விசாரணையில் நேரடி சாட்சிகளோ வலிமையான தடயங்களோ இல்லாமல் போலீஸ் தடுமாறியது.

அப்போதுதான் லட்சுமி பாய் மரணத்துக்கு முன்னால் ஆனந்தின் பொருளாதார நிலைமை எப்படி இருந்தது, லட்சுமி பாயின் மரணத்துக்கு பிறகு அது எப்படி மாறியது என்பதை ஒவ்வொரு பாயின்டாக போலீஸ் சேகரித்து கோர்ட்டில் சமர்ப்பித்தது.

சாதாரண மருத்துவ ஆலோசகராக இருந்த ஆனந்த் லாகு அவரது எஜமானியுடன் நெருக்கமான பின் என்னென்ன மாற்றங்களுக்கு ஆளானார், எஜமானியின் மரணத்துக்குப் பின்னர் எவ்வளவு பெரிய பணக்காரர் ஆனார் என்ற விவரங்களை புலனாய்வு மூலம் சேகரித்து புட்டுப்புட்டு வைத்தது போலீஸ். நோக்கம் இப்படி தெளிவானதும் பல கேள்விகளுக்கு சடசடவென பதில்கள் வந்து விழுந்தன. 

இவ்வளவுக்கு பிறகுதான் இந்திய சட்ட வரலாற்றில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் வழங்கியது.

சாட்சியும் ஆதாரமும் இல்லாமல் பார்த்துக் கொண்டால் சட்டத்தின் பிடியில் சிக்காமல் தப்பலாம் என கெட்டவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையை தகர்த்த தீர்ப்பு அது.

Guilty will be punished.
Dharma will always win at the end.

Soman






__._,_.___
View attachments on the web

Posted by: prasannam n <iampresanam@yahoo.co.in>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)

Check out the automatic photo album with 1 photo(s) from this topic.
17217t.jpg

Have you tried the highest rated email app?
With 4.5 stars in iTunes, the Yahoo Mail app is the highest rated email app on the market. What are you waiting for? Now you can access all your inboxes (Gmail, Outlook, AOL and more) in one place. Never delete an email again with 1000GB of free cloud storage.

KERALITES - A moderated eGroup exclusively for Keralites...

To subscribe send a mail to Keralites-subscribe@yahoogroups.com.
Send your posts to Keralites@yahoogroups.com.
Send your suggestions to Keralites-owner@yahoogroups.com.

To unsubscribe send a mail to Keralites-unsubscribe@yahoogroups.com.

Homepage: http://www.keralites.net

.

__,_._,___

[www.keralites.net] EFFECT OF COLA ON YOUR BODY

 

 
EFFECT OF COLA ON OUR BODY IN 1 HOUR
Cola is the world's most popular soft drink, with about 1.7 billion serving of cola products consumed every day. Although the drink is popular, and seemingly refreshing, its effects on your health may be serious and in many respects non-reversible. Here's what happens to your body when you drink an ice cold glass of cola.
Let's begin with the ingredients of cola. One can of cola has about 10 teaspoons of sugar, 150 calories, 30-55 milligrams of caffeine and is loaded with harmful artificial flavors and coloring. The major culprit in the cola ingredient list, however, is high-fructose corn syrup, and we'll tell you why.
High fructose corn syrup is derived from fructose, a cheaper sweetener made from corn. The harmful thing about fructose is not only its high sugar content, which has been linked with diabetes and a number of other liver problems, but its effect on your metabolic rate, meaning the pace at which you absorb and digest food. So although you may think that a can of cola will help you better digest the food you are eating, it may actually inhibit your digestive process. Of course, this amount of sugar has other effects on your health, so it is best to shy completely away from high fructose corn syrup!
cola also contains phosphoric acid. Acid is, of course, the last thing that we want to be putting in our bodies because it harms the body's ability to use calcium and can lead to a softening of teeth and bones, and eventually osteoporosis.
So what happens in your body after you drink a glass of cola...
In the first 10 minutes: The 10 teaspoons of sugar in the can of cola begin to hit your body. This is actually the total daily amount of sugar you are meant to consume, so you would imagine that your body needs to prepare itself. You don't immediately vomit from the overwhelming sweetness because the phosphoric acid cuts the flavor and allows you to keep it down.
After 20 minutes: Your blood sugar levels begin to spike, causing an insulin burst. Your liver responds to this by turning any sugar it can get its hands on into fat, and there's plenty of sugar at that particular moment.
After 40 minutes: Your body has completely absorbed all of the caffeine. Your pupils begin to dilate, your blood pressure rises, and as a response your liver dumps even more sugar into your bloodstream.
After 45 minutes: Your body ups is dopamine production that stimulates the pleasure centers of your brain. This is actually the same way that heroine works!
After about 60 minutes: The phosphoric acid binds calcium, magnesium and zinc in your lower intestine, giving a momentary boost to your metabolism. Also, the caffeine's diuretic properties come into play, making you feel the need to relieve yourself.
Finally, once all of these processes stop and the cola has seemingly passed through your system, you will experience a sugar crash. This may make you irritable or sluggish, and maybe leave you feeling thirsty as you have already gotten rid of all of the water in the cola. At this point, you will probably reach for your next cola and then it's back to the beginning.
So before you reach for your next can of cola remember that one moment of refreshing taste has a long list of consequences that can have serious effects on your health.
Image may contain: text
 
    MANGALORE
Think Good Do Good
https://www.facebook.com/groups/hegdemd
& Whatsap Group +91 93433 66788
Twitter:MDHEGDE888

__._,_.___

Posted by: =?UTF-8?Q?=E2=99=A3_=E2=99=A3_=E2=99=A3M=2ED=2E_?= =?UTF-8?Q?HEGDE=E2=99=A3_=E2=99=A3_=E2=99=A3?= <hegde_csl@yahoo.co.in>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)

Have you tried the highest rated email app?
With 4.5 stars in iTunes, the Yahoo Mail app is the highest rated email app on the market. What are you waiting for? Now you can access all your inboxes (Gmail, Outlook, AOL and more) in one place. Never delete an email again with 1000GB of free cloud storage.

KERALITES - A moderated eGroup exclusively for Keralites...

To subscribe send a mail to Keralites-subscribe@yahoogroups.com.
Send your posts to Keralites@yahoogroups.com.
Send your suggestions to Keralites-owner@yahoogroups.com.

To unsubscribe send a mail to Keralites-unsubscribe@yahoogroups.com.

Homepage: http://www.keralites.net

.

__,_._,___

[www.keralites.net] 7 THINGS YOUR SKIN IS TRYING TO TELL YOU

 

7 Things Your Skin Is Trying To Tell You
Dermatologists are like health detectives. One look at the outside can give them important information about what's bubbling up on the inside. "The skin can be a good reflection of the overall health of the body," says Marisa Potter, MD, a board certified dermatologist at Baumann Cosmetic Research Institute in Miami, FL. Changes in your skin could be indicative of something as innocent as needing more sleep or an extra layer of moisturizer, but in the event it's something more, you need to know. Here's what symptoms could tip you off that there's something more going on.
Symptom: Raised, red patches
What it might mean: You may have psoriasis, an imbalance of immune cells that leach underneath skin and cause inflammation, which is what leads to those irritated patches of skin.
"Some people have genes that make them more susceptible to this autoimmune disease," says Marina Peredo, MD, assistant clinical professor of dermatology at Mount Sinai Hospital. Though you can get psoriasis at any age, she notices two peak times of diagnosis: one in people when they're teenagers or in their early 20s and another when they're in their 50s or 60s. The latter flare-up is often set off by a stressful event, like a death in the family or divorce. Strep throat is another common trigger of psoriasis. Peredo always asks her patients if they also have joint pain, stiffness, or swelling. That's because 30% of psoriasis sufferers also have psoriatic arthritis, which is an autoimmune disease characterized by joint pain accompanied by psoriasis. If you have this condition, it's not enough to simply treat skin with a steroid cream, so your dermatologist may refer to you to rheumatologist for treatment. And, be sure to monitor your health in other areas. "People with psoriasis may also have an increased risk for many other internal conditions like heart disease, cancer, and depression," adds Potter.
Symptom: Dry, itchy skin
What it might mean: It's probably "winter itch," skin dryness that's a result of cold, dry air.
Using a humidifier, avoiding super hot showers, and routinely slathering on a thick moisturizer will help keep skin supple. But if it's an intense itch (the kind that makes you leave scratch marks on your skin) and is accompanied by other symptoms like fatigue or weight loss, your doctor may want to rule out more serious conditions like thyroid problems, renal disease or certain cancers. "These diseases release inflammatory hormones that make skin really itchy," says Peredo.
Symptom: Acne
What it might mean: You're stressed.
As if you need anything else to worry about, there goes your face breaking out. When you're hopped up on anxiety, your body releases cortisol, which can lead to breakouts, says Peredo. You'll want to get on a good acne regimen; hormonal birth control has also been shown to help prevent pimples. It's also important to learn calming strategies so you can simmer down both in the moment and after a harried day. Things like yoga, taking a few deep breaths, dancing to tunes in your home, or going for a walk around the block have all been shown to be stress busters. These 5 meditations can help you calm down fast.
Symptom: Red bumps
What it might mean: It's more than just stress.
"Many times skin conditions are the outward appearance of psychiatric conditions," says Ronald Sulewski, MD, a Chicago dermatologist at Pinski Dermatology Cosmetic Surgery. Some people with anxiety and depression pick at their skin to cope with unhappy emotions, leaving red marks, bumps, or bleeding behind. In that case, a dermatologist would refer you to your primary care doctor or a psychiatrist to uncover and treat the root problem.
Symptom: Acne and unwanted hair
What it might mean: Unfortunately, acne's not something you leave behind when you're a teen; women of any age can get it.
In your 30s and 40s though, you may notice acne on your chin and cheeks, plus unwanted hair (like on your stomach, face, or chest). That's a symptom you might not think to mention to your dermatologist, but you must, says Potter. Your derm will want to run a blood test to check for a hormonal imbalance (like polycystic ovary syndrome, for example) and then may refer you to an endocrinologist for treatment.
Symptom: Puffy eyelids
What it might mean: Swollen eyes may be from something as simple as skimping on shut-eye one night.
"Sleeping on your stomach can also cause fluid accumulation around the eyelids," says Potter. But if they look itchy, red, and scaly you may also have a seasonal allergy or be suffering from an allergic reaction. "The eyelids are covered with the thinnest skin on your body and will often show an allergy before any other place," adds Peredo. Common allergies include fragrances, dyes in beauty products and clothing, and formaldehyde (a preservative in some creams, shampoos, and nail polish). Your dermatologist can run an allergy patch test to determine what ingredient is setting off your symptoms.
Skin symptom: Yellow bumps on arms and legs or dark velvety patches
What it might mean: You should be screened for diabetes. 
 "Yellow, waxy looking bumps can emerge on skin as the result of high triglyceride levels or diabetes," says Peredo. Dark, velvety patches of skin on the back of your neck and arms ("people will try to rub it off thinking it's dirt, but it's not," she says) are another sign of diabetes. Though 29 million Americans have diabetes, one-quarter of them don't know it, so skin symptoms may be one of the first clues.
Image may contain: one or more people and closeup
 

 
    MANGALORE
Think Good Do Good
https://www.facebook.com/groups/hegdemd
& Whatsap Group +91 93433 66788
Twitter:MDHEGDE888

__._,_.___

Posted by: =?UTF-8?Q?=E2=99=A3_=E2=99=A3_=E2=99=A3M=2ED=2E_?= =?UTF-8?Q?HEGDE=E2=99=A3_=E2=99=A3_=E2=99=A3?= <hegde_csl@yahoo.co.in>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)

Have you tried the highest rated email app?
With 4.5 stars in iTunes, the Yahoo Mail app is the highest rated email app on the market. What are you waiting for? Now you can access all your inboxes (Gmail, Outlook, AOL and more) in one place. Never delete an email again with 1000GB of free cloud storage.

KERALITES - A moderated eGroup exclusively for Keralites...

To subscribe send a mail to Keralites-subscribe@yahoogroups.com.
Send your posts to Keralites@yahoogroups.com.
Send your suggestions to Keralites-owner@yahoogroups.com.

To unsubscribe send a mail to Keralites-unsubscribe@yahoogroups.com.

Homepage: http://www.keralites.net

.

__,_._,___

[www.keralites.net] AMAZING HEALTH BENEFITS OF CARDAMOM

 

 AMAZING HEALTH BENEFITS OF CARDAMOM ( ELAAICHI ) :
1. Cardamom fight against gas. It helps to relieve gas and heart burn.
2. Cardamom gives instant relief from the headache.(applying the paste over forehead gives the relief.)
3. Cardamom is useful for the protection against heat stroke. One should chew a cardamom while going outside home in sun.
4. Aromatic cardamom acts as breath freshener because of its fragrance.
5. Cardamom is very good refinement spice against caffeine. (detoxifies caffeine).
6. Helpful in balancing all the three doshas that's why termed as "tridoshic"Little quantity of cardamom is beneficial in balacing kapha".
7. Useful in various kinds of respiratory disorders. In sore throat beneficial.
8. Cardamom also helps in asthma and whooping-cough. Make a paste by adding cardamom powder and honey. Regular use of this mixture will give you relief from asthma and whooping-cough.
9. Cardamom has very good anti-spasmodic abilities so it is very helpful in stopping spasms and tremors.
10. Cardamom helps in the stimulation and regulation process of discharge of gastric juices and balances stomach acids.
11. Cardamom helps greatly to cure teeth gum and tooth infections.
12. Cardamom supports the detoxification process of the body and helps to filter the entire body.
13. Cardamom is useful in the problems of urinating. You just have to eat cardamom added in to amla, curd, or honey.
14. Cardamom warms the respiratory tract and by doing this, it increases the circulation to the lungs.
15. It helps those suffering from stomach cramps (cardmom +long pepper+clarified butter).
16. Cardamom is a boon for vocalists as it helps in improving voice.
17. It has some role in relieving hiccups.
18. It is one of the antidepressant in Ayurveda.
19. Good remedy in vomiting.
20. Cardamom's aroma has encouraging effects on the nervous system. It gives healthy feelings during the period of weakness
Image may contain: plant and food

 
    MANGALORE
Think Good Do Good
https://www.facebook.com/groups/hegdemd
& Whatsap Group +91 93433 66788
Twitter:MDHEGDE888

__._,_.___

Posted by: =?UTF-8?Q?=E2=99=A3_=E2=99=A3_=E2=99=A3M=2ED=2E_?= =?UTF-8?Q?HEGDE=E2=99=A3_=E2=99=A3_=E2=99=A3?= <hegde_csl@yahoo.co.in>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)

Have you tried the highest rated email app?
With 4.5 stars in iTunes, the Yahoo Mail app is the highest rated email app on the market. What are you waiting for? Now you can access all your inboxes (Gmail, Outlook, AOL and more) in one place. Never delete an email again with 1000GB of free cloud storage.

KERALITES - A moderated eGroup exclusively for Keralites...

To subscribe send a mail to Keralites-subscribe@yahoogroups.com.
Send your posts to Keralites@yahoogroups.com.
Send your suggestions to Keralites-owner@yahoogroups.com.

To unsubscribe send a mail to Keralites-unsubscribe@yahoogroups.com.

Homepage: http://www.keralites.net

.

__,_._,___